வியாழன், 17 மே, 2012

வைரமடி நீ எனக்கு

சுரங்கம் தோண்டி
வைரங்களை தேடுகிறார்கள் வீணாக !
நீ நடக்கும் போது உன் பாதங்களை தீண்டும்
மணல் துகள்களை விட்டுவிட்டு................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக