வெள்ளி, 15 ஜூன், 2012

கற்றுக்கொள்

அவள் கண்களைப் பார்த்து
பேசும் ஒவ்வொரு ஆணும்
கண்டிப்பாக கற்றுக் கொள்வான்
கவிதை எழுத.....................