வியாழன், 17 மே, 2012

தனிமையில் அவள்

நான்கு அறைகள் கொண்ட
இருள் சூழ்ந்த வீட்டில்
தனிமையில் வாழ்கிறாள் அவள்...
என் இதயத்தில்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக