உன்னை பார்த்தவுடன் எனக்கு தோன்றும்
என் களங்கமில்லா சிரிப்புக்கு பின்னால்
கள்ளத்தனமாய் ஒளிந்துருக்கிறது
என் காதல்....................
Tamil Kadhal Kavithaigal , Tamil Love Lyrics , Love Lyrics , Kathal Kavithaikal , தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்
வியாழன், 17 மே, 2012
வைரமடி நீ எனக்கு
சுரங்கம் தோண்டி
வைரங்களை தேடுகிறார்கள் வீணாக !
நீ நடக்கும் போது உன் பாதங்களை தீண்டும்
மணல் துகள்களை விட்டுவிட்டு................
வைரங்களை தேடுகிறார்கள் வீணாக !
நீ நடக்கும் போது உன் பாதங்களை தீண்டும்
மணல் துகள்களை விட்டுவிட்டு................
தனிமையில் அவள்
நான்கு அறைகள் கொண்ட
இருள் சூழ்ந்த வீட்டில்
தனிமையில் வாழ்கிறாள் அவள்...
என் இதயத்தில்.....
இருள் சூழ்ந்த வீட்டில்
தனிமையில் வாழ்கிறாள் அவள்...
என் இதயத்தில்.....
குயில் கூட்டத்து தலைவி
சத்தம் போட்டு பேசாதடி என் செல்லமே......
வெளியில் வந்து பார்
குயில்கள் எல்லாம்
உன் வீட்டு கூரையில்
உன் வீட்டு கூரையில்
மௌனமாய் நின்று கொண்டு
மனப்பாடம் செய்கின்றன
மனப்பாடம் செய்கின்றன
உன் குரலை............
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)