வெள்ளி, 20 டிசம்பர், 2013

Tamil Kadhal Kavithaigal - பிரம்மனின் கடமை

உன்னைத் தவிர 
மற்றப் பெண்களைக் 
காணும் பொழுதெல்லாம்  
பிரம்மன் கடமைக்கு 
செய்திருப்பதை உணர்கிறேன்.....
என் தேவதையே 
உன்னைக் காணும்பொழுது மட்டும்தான் 
பிரம்மன் செய்த 
கடமையை எண்ணி 
வியந்து  நிற்கின்றேன்!!!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக