வியாழன், 29 நவம்பர், 2012

திருடிய கவிதை

என் இதயம் என்னும் ஏட்டில்
தோன்றிய கவிதைகள் எல்லாம்
உன் நினைவுகள் என்னும்
புத்தகத்தில் இருந்து
திருடப்பட்டவை...............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக