திங்கள், 16 ஜூலை, 2012

வண்ணத்துப்பூச்சி:

உன் இதழ்களை, 
மலர் என்று நினைத்து
மதுவருந்த வந்த பூச்சிகள் எல்லாம்
மது இல்லாமல் ஏமாற்றமடைந்து
உன் இதழ்களின் சாயத்தில் நனைந்து
உருமாறிச் செல்கின்றன.....
வண்ணத்துப்பூச்சிகளாய் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக