Tamil Kadhal Kavithaigal , Tamil Love Lyrics , Love Lyrics , Kathal Kavithaikal , தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்
அழுது அடம்பிடிக்கும் போதெல்லாம்
இனிப்புகள் தந்தால்
இன்புற்றுப் போவேனாம்
நான் சிறுவயதில்
இப்பொழுதோ
உன் இதழ்
முத்தங்கள் மட்டுமே
போதுமானதாக இருக்கின்றன.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக