Tamil Kadhal Kavithaigal , Tamil Love Lyrics , Love Lyrics , Kathal Kavithaikal , தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்
வியாழன், 15 டிசம்பர், 2016
Vinthaikavi - விந்தைக்கவி
விந்தைக்கவி
தலைசிறந்த கவிஞனெல்லாம்
தலைகுனிந்து தான்போவான்
உன்
ஓரிரு வினாடி வெட்கம் சிந்தும்
கவிதைத் துளியிடம் தோற்றுவிட்டு...!
தலைசிறந்த கவிஞனெல்லாம்
தலைகுனிந்து தான்போவான்
உன்
ஓரிரு வினாடி வெட்கம் சிந்தும்
கவிதைத் துளியிடம் தோற்றுவிட்டு...!
Ezhuththoviyam - எழுத்தோவியம்
எழுத்தோவியம்
மொழியென்னும் தூரிகைகொண்டு
எழுத்துக்கள் என்ற வண்ணங்களால்
தீட்டப்பட்ட எழில்மிகு ஓவியம்
உன் பெயர் !!!
மொழியென்னும் தூரிகைகொண்டு
எழுத்துக்கள் என்ற வண்ணங்களால்
தீட்டப்பட்ட எழில்மிகு ஓவியம்
உன் பெயர் !!!
புதன், 3 ஜூன், 2015
செவ்வாய், 24 பிப்ரவரி, 2015
எழுதத்தான் தோன்றுகிறது எனக்கு - Ezhuthathan Thondrugirathu Enaku - Tamil Kadhal Kavithaigal
மையிட்ட காரணத்தினாலோ என்னவோ
உன் விழிகளைப் பார்த்தாலே
எழுதத்தான் தோன்றுகிறது எனக்கு -
கவிதைகளை...
maiyitta karanathinalo ennavo
un vizhigalap parththale
ezhuthathan thondrugirathu enakku -
kavithaigalai....
உன் விழிகளைப் பார்த்தாலே
எழுதத்தான் தோன்றுகிறது எனக்கு -
கவிதைகளை...
maiyitta karanathinalo ennavo
un vizhigalap parththale
ezhuthathan thondrugirathu enakku -
kavithaigalai....
வியாழன், 18 டிசம்பர், 2014
புதன், 17 டிசம்பர், 2014
புலமைப் பெற்றுவிட்டேன் - Tamil Kadhal Kavithaigal - தமிழ் காதல் கவிதைகள்
புலமைப் பெற்றுவிட்டேன் - தமிழ் காதல் கவிதைகள்
எந்த பள்ளியிலும் பயிலவில்லை
எந்த கல்லூரியிலும் கற்கவில்லை
எந்த புலவரிடமும்
கற்றுத் தர சொல்லி நிற்கவில்லை!
ஆனாலும் புலமைப் பெற்றுவிட்டேன்
உன்
விழியசைவு, வெட்கம், மழலைச்சினுங்கல்
இவைகளை ரசித்த பிறகு!!!
செவ்வாய், 24 டிசம்பர், 2013
Tamil Kadhal Kavithaigal - பிறந்தநாள்
பிரம்மனின்
கற்பனைகள் முழுவதையும்
கொள்ளையடித்த கன்னியே!
உன் பிறந்தநாள் - அவன்
கற்பனைகள் தொலைந்த நாள்..!!!
கற்பனைகள் முழுவதையும்
கொள்ளையடித்த கன்னியே!
உன் பிறந்தநாள் - அவன்
கற்பனைகள் தொலைந்த நாள்..!!!
வெள்ளி, 20 டிசம்பர், 2013
Tamil Kadhal Kavithaigal - பிரம்மனின் கடமை
உன்னைத் தவிர
மற்றப் பெண்களைக்
காணும் பொழுதெல்லாம்
பிரம்மன் கடமைக்கு
செய்திருப்பதை உணர்கிறேன்.....
என் தேவதையே
உன்னைக் காணும்பொழுது மட்டும்தான்
பிரம்மன் செய்த
கடமையை எண்ணி
வியந்து நிற்கின்றேன்!!!!!
மற்றப் பெண்களைக்
காணும் பொழுதெல்லாம்
பிரம்மன் கடமைக்கு
செய்திருப்பதை உணர்கிறேன்.....
என் தேவதையே
உன்னைக் காணும்பொழுது மட்டும்தான்
பிரம்மன் செய்த
கடமையை எண்ணி
வியந்து நிற்கின்றேன்!!!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)